Thursday, June 9, 2022

சோலை/ சேவை

வாடாமலராயினும்

வாடிச் சருகாத

பூ, பொருள், உயிர், பொழுதுண்டா

அவனியில்……?

அப்பொழுதில்,

ஒருக் கணமாவது

நாதன் உனை சேவிக்கும்

மனம் படைத்தோர் எத்தனை…?


நீல பத்மநாபன் 18—1--2020

No comments: