Saturday, July 18, 2009

தாய்ப் பாசம்

தாய்ப் பாசம்

புத்திர வாஞ்சை
அமிதமாகிவிட்டால்
கூனியின் சொல்தானா
தாரகை மந்திரம்
மூத்தவன்
அவதாரமாயினும்
வெறும்
சக்களத்தி மகன்
கொண்ட கணவன்
பார் புகழும்
நல்லரசனின்
நாடு நீங்கல் கூட
திரணமாய்
தோன்றிடுமோ

No comments: