Wednesday, May 25, 2022

நானே ராஜா

 நாட்டில் நோய் நொடிகள். பஞ்சமும் பசியுமென்று

பிரஜைகள் அழுது அரற்றிக்கொண்டு,

ராஜாவிடம் வந்து முறையிட்டபோது

வாயிலும் வயிற்றிலும்

அடித்துக்கொண்டு

குய்யோ முறையோ என்று

ஓவென்று ஒப்பாரி வைத்து

அழுது புரளும் ராஜா……….

25—5—2021 நீல பத்மநாபன்

No comments: