Thursday, February 9, 2012

அகவிதை

அகவிதை

நீல பத்மநாபன்

உணர்ச்சிச் சாற்றை
உறிஞ்சிக்குடித்துவிட்டு
வெளியில் உமிழும்
உப்புச்சப்பில்லா
வெறும் குப்பையா

No comments: