Saturday, September 26, 2009

அகம

அகம
நடந்தவைகளின்
நன்மைகளில்
உவகைகளில்
உற்சாகம் கொள்ளாது
அந்த நேரங்களில்
விட்டுபோனவைகளை
நினைந்து
ஆற்றாமை கொள்ளும்

No comments: